கொழும்பு – கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரசபேருந்து சேவைகளை.25-10-20. இன்று மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
கோட்டை, புறக்கோட்டை
உள்ளிட்ட பகுதிகளில்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக
குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக