வியாழன், 6 ஜூன், 2013

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கான பாடல் ஒன்று 06.06.13

வணக்கம் இந்தக்  காணொளியை பார்வையி ட வரும் இணைய அன்பு உறவுகளே நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு
 நட்ப்புரீதியாக வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது தனது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க
ஆசைப்படுவதாக. அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால் இந்தப்பாடலானது இரண்டுநாட்களில் உருவாகி காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்தப்பாடலை விமலும் தேவன்ராஐாவும் 
நானும் எழுதியுள்ளோம்
இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும் எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் எஸ‌்.ரி.எஸ‌் கலையம் இந்த சிறந்த சிந்தையுள்ள கலைஞர்களுடன் பணியாற்றுவது சிறந்த பணியாக கருதுகின்றது. (குறிப்பாக)இந்தக்கலைஞன்
மிருதங்கவாத்தியத்திலும் சிறந்த ஒரு 
கலைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கலைஞன் இந்தப்பாட லைப் பாட நினைக்கவில்லை ஆனாலும் இவர் திறன் அறிந்தேன் அதனால் இவரையும் இணைத்து இப்பாடல் உருவாக்கியுள்ளேன்.இவர்கள் கலைவாழ்வு உயர வாழ்த்துக்கள். 01 ஜூன், 2013 அன்று வெளியிடப்பட்டது
நட்புடன் .ஈழத்து இசைத்தென்றல் s.தேவராசா.
வாழ்த்துக்கள் 
காணொளி இணைப்பு 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>

                                 நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
                                                 புகள் காணொளி,01
 
                         நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
                                   புகள் காணொளி,02

   


0 கருத்துகள்:

கருத்துரையிடுக