வியாழன், 12 நவம்பர், 2020

பழைய போகம்பரை சிறைக் கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

கண்டி – பழைய போகம்பரை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள்.12-11-20. இன்று காலை முதலகூரை மீதேறி போராட்டத்தில் 
ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்யக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
800 கைதிகள் உள்ள இந்த சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக