ஞாயிறு, 25 அக்டோபர், 2020

யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் விடத்தல்பளை மற்றும் யாழ் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று
25-10-20.20. இன்றய தினம்  உறுதி 
செய்யப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக