ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கொழும்பு கோட்டையில் இருந்து பஸ்கள் பயணிக்காது

கொழும்பு – கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரசபேருந்து சேவைகளை.25-10-20. இன்று மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
கோட்டை, புறக்கோட்டை 
உள்ளிட்ட பகுதிகளில்
 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக
 குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக